# மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு (சொற்சித்திரங்கள்)
# சுந்தரபுத்தன்
# ரூ.150/-
எனக்கு ஊர்தான் முக்கியம் எனக்கூறும் சுந்தரபுத்தனுக்கு எழுதுவதுதான்
வாழ்வின் நம்பிக்கை. திருவாரூர் மாவட்டம் – கண்கொடுத்தவனிதம்
கிராமத்தில் பிறந்தவர். தந்தை நடராசன் என்கிற ஒளிச்செங்கோ, பெரியார்,
சி.பா.ஆதித்தனாரிடம் அறிமுகமும் அன்பும் கொண்டவர்.
இருபது ஆண்டுகால இதழியல் அனுபவம். மண்ணில் புதையுண்டு
போன புராதன நகரத்தை கண்டடையும் உற்சாகத்தை இவரது
எழுத்துக்களில் அடையலாம். எழுதும் சிறுவரியில்கூட மொழியின்
சுவாரசியத்தையும் மனிதர்கள் மற்றும் மண்ணின் மீதான நேசத்தையும்
பார்க்கலாம்.